அமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் தமிழகம் வரட்டும்.. அதிமுகவில் இணைவேன்.. புகழேந்தி

தஞ்சை: அமெரிக்காவிலிருந்து துணைமுதல்வர் ஓபிஎஸ் தமிழகம் வந்த பிறகு அதிமுகவில் இணைவேன் என அமமுகவின் முன்னாள் நிர்வாகி வ. புகழேந்தி தெரிவித்தார். அமமுகவின் பொதுச் செயலாளர் தினகரனுக்கு அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்திக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டனர். இதையடுத்து அமமுகவின் நிர்வாகிகள் அடங்கிய பட்டியலில் செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்தியின் பெயர் விடுபட்டிருந்தது. இதனால் புகழேந்தி அக்கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அவர் சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சந்திப்பு கூட்டம் நடத்தியது, அவர் அதிமுகவில் இணைவார் என்பதை உறுதி செய்தது.



Popular posts
60 தட்கல் ஏஜெண்டுகள் கைது - சட்டவிரோத மென்பொருளை பயன்படுத்தி டிக்கெட் விற்றவர்கள்
Image
பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினருக்கு பாசி மணி அணுவித்த நரிக்குறவர்கள்
Image
44 வயது பைனான்சியரின் 19 வயது காதல் மனைவி - முதல் மனைவி போலீசில் புகார்
வாணியம்பாடியில் பெண் ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று PCR டெஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது இதனால் அந்த காவல் நிலைத்தில் பணிபுரிய உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு காவல் நிலையும் பூட்டப்பட்டது
Image
சிதம்பரம் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கீழமூங்கிலடி யில் வீடு வீடாக சென்று காய்கறிகள் வழங்கினார்
Image