வீல் என்று கத்திய தீபா.. தெறித்து ஓடிய சிறுவன்.. சிக்கிய செல்லில் ஷாக் காட்சிகள்!

தஞ்சை: தீபா குளிக்கும்போது ஒருத்தன் மறைஞ்சிருந்து அதை வீடியோ எடுத்திருக்கான்.. இந்த விஷயம் போலீஸ் வரை போய்விட்டது! திருவையாறு பகுதியை சேர்ந்தவர் தீபா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 25 வயதாகிறது.. கல்யாணமாகி 2 குழந்தைகளுக்கும் தாயானவர்.

இவர் வீட்டில் தோட்டம் ஒன்று உள்ளது. அங்கிருக்கும் அடிபம்பில்தான் தினமும் மாலை நேரங்களில் குளிப்பது வழக்கம். ஆனால், தோட்டம் என்பதால், மொத்தமான மறைவிட பகுதி அது இல்லை என தெரிகிறது. சம்பவத்தன்று மாலை 5 மணி அளவில், தீபா அடிபம்பு அருகே குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் தீபா குளிப்பதை மறைந்திருந்து பார்த்து, தன் செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தீபா, கத்தி கூச்சலிடவும், அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். எனினும் அவன், அந்த பகுதியை சேர்ந்தவன் என்பதால், தீபாவுக்கு நன்கு தெரிந்தவன். அதனால் தீபா அவனிடமே சென்று இதை பற்றி கேட்டார்.



Popular posts
60 தட்கல் ஏஜெண்டுகள் கைது - சட்டவிரோத மென்பொருளை பயன்படுத்தி டிக்கெட் விற்றவர்கள்
Image
பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினருக்கு பாசி மணி அணுவித்த நரிக்குறவர்கள்
Image
44 வயது பைனான்சியரின் 19 வயது காதல் மனைவி - முதல் மனைவி போலீசில் புகார்
வாணியம்பாடியில் பெண் ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று PCR டெஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது இதனால் அந்த காவல் நிலைத்தில் பணிபுரிய உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு காவல் நிலையும் பூட்டப்பட்டது
Image
சிதம்பரம் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கீழமூங்கிலடி யில் வீடு வீடாக சென்று காய்கறிகள் வழங்கினார்
Image