இஸ்லாமிய போராட்டங்களை இழிவு படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி ஆணையரிடத்தில் மனுசி

" alt="" aria-hidden="true" />


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் நடத்தி வரும் போராட்டங்களை இழிவுப்படுத்தும் வகையிலும் கொச்சைப்படுத்தும் வகையிலும் மதகலவரத்தை தூண்டும் வகையிலும் செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிதமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா,இந்தியதேசியலீக் தலைமைநிலையசெயலாளர் ஷாதான் அஹமது , தமிழ்நாடுசுன்னத் ஜமாத் செயலாளர் அக்ரம் கான் ,ஜனநாயகம் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்  காஜாமொய்தீன்  உள்ளிட்ட சுமார் 20 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளை சார்ந்தவர்கள் காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
 



Popular posts
60 தட்கல் ஏஜெண்டுகள் கைது - சட்டவிரோத மென்பொருளை பயன்படுத்தி டிக்கெட் விற்றவர்கள்
Image
பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினருக்கு பாசி மணி அணுவித்த நரிக்குறவர்கள்
Image
44 வயது பைனான்சியரின் 19 வயது காதல் மனைவி - முதல் மனைவி போலீசில் புகார்
வாணியம்பாடியில் பெண் ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று PCR டெஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது இதனால் அந்த காவல் நிலைத்தில் பணிபுரிய உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு காவல் நிலையும் பூட்டப்பட்டது
Image
சிதம்பரம் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கீழமூங்கிலடி யில் வீடு வீடாக சென்று காய்கறிகள் வழங்கினார்
Image